உ .பி யில் வெற்றி பெற்றவர்களுக்கு விருந்தளித்த முதல்வர் யோகி!

உத்திரபிரேதசம் மக்களவைத் தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று மதியம் சிறப்பு விருந்து அளித்தார்.

இதில்,அம்மாநில பாஜக தலைவர் மகேந்திரநாத் பாண்டே மற்றும் அமெதி தொகுதியில் ராகுல்காந்தியை வென்ற ஸ்மிதி ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் பேசிய யோகி தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மக்களுக்காக சிறப்பாக சேவை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Leave a Comment