திராவிட மாடல் ஆட்சி நாங்கள் கொண்டு வந்ததது என இபிஎஸ் கூறியது பற்றி பேசுகையில் சிரித்துக்கொண்டே ஓ அப்படியா நல்லாருக்கு என உதயநிதி சென்றுவிட்டார்.
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக விளையாட்டு பூங்கா திறக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது திராவிட மாடல் ஆட்சி என்பது அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது என இபிஎஸ் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு உதயநிதி ஸ்டாலின் சிறப்புடன், ‘ ஓ அப்படியா நல்லாருக்கு நல்லாருக்கு என சிரித்தவாறே சென்றுவிட்டார். இதனால் அங்கு சிரிப்பலைகள் எழுந்தது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…