கோவையில் காய்ச்சலுக்கு இரண்டு பேர் பலி….!!!

கோவையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் நாகமணி என்பவர் (47) காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. மேலும் 1 வயது குழந்தை மித்ரா காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் எங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் இருவரும் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment