கனமழையால் தூத்துக்குடி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று இரவிலிருந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

author avatar
murugan