கொரோனா என்கிற வார்த்தையை பயன்படுத்தினால் கைது.! அரசு உத்தரவால் கலக்கத்தில் பொதுமக்கள்!

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சில நாடுகளை பாதிக்காமல் இருக்கிறது. அப்படி, இருக்கும் நாடுகளில் ஒன்றான துர்மேனிஸ்தான் அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் அங்குள்ள மக்களை கலக்கத்தில் வைத்துள்ளது.

துர்மேனிஸ்தான் நாட்டிற்கு அருகே இருக்கும் ஈரானில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இதுவரை ஒருவர் கூட துர்மேனிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை.

அதனால், அந்நாட்டு அரசு, ‘ கொரோனா என்கிற வார்த்தையை பொது இடங்களில் பயன்படுத்தினால் கைது நடவடிக்கை. எனவும், பத்திரிக்கைகளில் கொரோனா என்கிற வார்த்தையை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அப்படி அணிந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் . ‘ எனவும் துர்மேனிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

துர்மேனிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை சர்வாதிகாரப்போக்கை கடைபிடிப்பதாக பலர் கூறுகின்றனர். உலகளவில் பத்திரிக்கை சுதந்திரத்தில் துர்மேனிஸ்தான் அரசு கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

நெல்லை காங். தலைவரை 2 நாட்களாக காணவில்லை – மகன் காவல்நிலையத்தில் புகார்

KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…

7 mins ago

இந்திய பகுதிகளுடன் நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டு.! வெடித்த புதிய சர்ச்சை…

Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…

30 mins ago

‘எதுவுமே உருப்படியா அமையல’ ! தோல்விக்கு பின் புலம்பும் ஹர்திக் பாண்டியா !!

Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…

32 mins ago

முதல் பெண் மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை கெளரவித்த கூகுள் டூடுல்.!

Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…

39 mins ago

ஏ.ஆர்.ரகுமானின் “மறக்குமா நெஞ்சம்” – இழப்பீடு வழங்க உத்தரவு!

A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…

41 mins ago

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா குஜராத் ? பெங்களுரூவுடன் இன்று பலபரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…

2 hours ago