இன்றைய (31.10.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் : இன்று உங்கள் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.

ரிஷபம் : இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. வளைந்து கொடுத்து போவதன் மூலம் நற்பலன்களைக் காணலாம். பணியிடத்தில் பணிகள் இறுக்கமாக காணப்படும்.

மிதுனம் : இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் பணியில் உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

கடகம் : உங்கள் அணுகுமுறையில் வேகம் கூடாது. உங்கள் செயல்களை திட்டமிடுவதன் மூலம் வெற்றி காணலாம். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது.

சிம்மம் : இன்று மிதமான பலன்களே கிடைக்கும். மனதில் குழப்பங்கள் காணப்படும். இன்று அதிக பணிகள் காணப்படும். நன்மையான பலன்கள் கிடைக்க திட்டமிடுதல் நல்லது.

கன்னி: இன்று தீய விளைவுகள் ஏற்படாமல் இருக்க ஆழ்ந்து யோசித்து செயல்பட வேண்டும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளை கவனமாக பிரயோகிக்க வேண்டும். உங்கள் மனைவியுடன் பொறுமை இழந்து காணப்படுவீர்கள்.

துலாம் : இன்று உங்கள் முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் வெற்றி பெறுவதற்கான உறுதியுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும்.

விருச்சிகம் : இன்று உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப்படுவீர்கள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன் தரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

தனுசு : எதிர்பாராத நிச்சயமற்ற பலன்கள் காணப்படும். நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்த பலன்கள் காணப்படும். கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேரலாம்.

மகரம் : இன்று அதிக சிந்தனையுடன் காணப்படுவீர்கள். தியானம் மேற்கொள்ள வேண்டும். பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும். நீங்கள் சற்று சோர்வடைவீர்கள்.

கும்பம் : எளிதாக உங்கள் இலக்குகளை அடைவீர்கள். அடிக்கடி பயணம் ஏற்படலாம். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். உங்கள் பணியில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

மீனம் : இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம். உங்கள் முயற்சியில் வெற்றிகளை எளிதாக அடையலாம். பணப்புழக்கம் போதுமானதாக இருக்கும்.

author avatar
murugan