திருப்பூர் அருகே பேருந்து மோதி பள்ளி மாணவி  உயிரிழப்பு!

திருப்பூர் அருகே பேருந்து மோதி பள்ளி மாணவி  உயிரிழந்தார்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து .இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த மாணவி உயிரிழப்பு.இந்த  விபத்தில் 12ம் வகுப்பு  மாணவி உயிரிழந்தார். சாலை விபத்தில் உயிரிழந்த மாணவி தாரணியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…
source: dinasuvadu.com

Leave a Comment