இலங்கையில் இன்று தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் குடுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு நூறுகணக்கானவர்கள்இறந்துள்ளனர். இதில் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதற்க்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்க்கு கண்டனங்களையும் வருத்தத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதில், ‘ பயங்கரவாதத்தின் துணையோடு அதிகாரத்தை கைப்பற்ற பேரினவாத இயக்கங்கள் முயன்றுள்ளன. இலங்கையில் அமைதி திரும்ப ஐ.நா இந்த பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்’
DINASUVADU
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…