டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில்,டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை. டெங்கு கொசுவை ஒழிக்கும் நடவடிக்கைக்காக 300 வீடுகளுக்கு ஒரு சுகாதார அலுவலரை நியமித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதேபோல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நில வேம்பு கசாயம் கொடுக்கப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில், டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் 90 சதவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…