7 மாத இடைவெளி-நாளை திறக்கப்படும் திரையரங்குகள்-ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நாளை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

கொரோனா ஊரங்கால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நாளை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

அதன்படி அக்.,15 முதல் பாதி அரங்குகள் நிரம்ப படக்காட்சிகளை திரையிட மத்திய அரசு அனுமதியளித்தது.இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள மல்டிபிளக்சில் திரையரங்குகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

7 மாத இடைவெளிக்கு பிறகு பெரிய திரையில் படம் பார்க்க ரசிகள் எதிர்ப்பார்ப்போடு உள்ளனர். அதேபோல உத்திரபிரதேசத்திலும் நாளை முதல் சில நகரங்களில் மட்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது.இதனையோட்டி அங்கும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.



author avatar
kavitha