முதன்மையான இடத்தில் இளைய தலைமுறையினர்

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மக்களும்உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் வாக்குச்சாவடிகளில் மூத்த குடிமக்களின் கூட்டம் அதிகமாக இருந்த நிலை மாறி, தற்போது இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனையடுத்து இவர்கள் வாக்களித்ததற்கு அடையாளமான விரலின் மையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment