உலகிலேயே மோசமான உணவு இட்லி தான் என கூறி மரண கலாய் வாங்கிய இங்கிலாந்து பேராசிரியர் எட்வர்ட்.
இங்கிலாந்து நாட்டின் பேராசிரியரான எட்வர்ட் ஆண்டர்சன் என்பவர் தென் மாநில மக்களின் விருப்பமான உணவாகிய இட்லி தான் உலகிலேயே மோசமான உணவு என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பதிவிட்டதற்கு தமிழக மக்கள் சும்மா இருப்பார்களா? தென் மாநிலங்களில் ஏராளமான மக்கள் கண்டனம் தெரிவித்ததுடன், காங்கிரஸ் எம்பி சசிதரூர் அவர்களின் மகனும் கடும் விமர்சனத்துடன் கூடிய கண்டனத்தை எழுப்பியுள்ளார். இந்நிலையில் அவரது மகனுக்கு பதிலளித்து மறுட்விட் செய்துள்ள சசிதரூர், மகனே இட்லியின் சுவை பாராட்டுவதற்கும் கிரிக்கெட்டை ரசிப்பதற்கும் எல்லாருக்கும் அறிவு இருக்காது.
வாழ்க்கை என்பது என்னவென்றே தெரியாமல் இருக்கும் இதுபோன்ற மனிதரைப் பார்த்து பரிதாபப்படு என கூறியுள்ளார். இந்நிலையில் சாதாரணமாக தான் கூறிய இட்லியில் பெயர் உலகம் முழுவதிலும் வைரலாகியுள்ளதைத் தொடர்ந்து அந்தப் பேராசிரியர் எதிர்பாராத விதமாக இந்திய மக்களை நான் மன கஷ்டம் அடைய செய்துவிட்டேன், அதற்கு என்னை மன்னிக்கவும். எனக்கு இந்திய உணவாகிய தோசை ஆப்பம் ஆகியவை பெரும்பாலும் எனக்கு பிடிக்கும். ஆனால் இட்லியையும் புட்டையும் என்னால் சகித்துக் கொள்ள முடியாது இந்த கருத்தில் மாற்றமில்லை என மீண்டும் கூறியுள்ளார். மீண்டும் மீண்டும் மக்களிடம் வாங்கிக் கட்டி கொண்டு உள்ளார் எட்வர்ட்.
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…