நெல்லையில் இடிந்து விழும் நிலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்…!!

நெல்லை : பணகுடியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் 10 வருடமாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் வருகிறது. புதிய கட்டிடம் கட்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment