29 C
Chennai
Wednesday, June 7, 2023

இன்றைய (7.6.2023) பெட்ரோல், டீசல் விலை..!

382-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல்...

கருப்பு கவுணி கொலஸ்ட்ராலை கட்டுபடுத்துமா…?

கருப்பு கவுனியில் உள்ள  மருத்துவ குணங்கள்.  கருப்பு கவுனி என்பது...

தமிழ்நாட்டை விளையாட்டுத்துறைக்கான தலைநகரமாக மாற்றுவதுதான் ஒரே நோக்கம் -அமைச்சர் உதயநிதி

தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அமைச்சர் உதயநிதி பேட்டி. 

சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை நடைபெறுவதால் விளையாட்டுத்துறை பெருமைப்படுகிறது; தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தமிழக முதல்வர் தமிழகத்தில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.