அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான்!

திரௌபதி திரைப்படம், இயக்குனர்  மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படம் பல எதிர்ப்புகளுக்கும், தடைகளுக்கும் மத்தியில் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் வெளியாகி ஒரே வாரத்தில், 10 கோடிக்கும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

இந்நிலையில், இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குனரான மோகன் அவர்கள் கூறுகையில், ‘திரௌபதி’ ன்னு கடவுள்பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான். விரைவில் அறிவிப்பு வரும்.’ எனகூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.