நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது…!அமைச்சர் காமராஜ்

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறுகையில்,  நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் கேட்டு நடக்கும் போராட்டங்கள்  ஓரிரு நாளில் நிலைமை சீரடையும்.மேலும் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் உள்துறைக்கு அறிக்கை அனுப்பி இருப்பதாக கூறுவது அதிகாரப்பூர்வமானது அல்ல என்று  அமைச்சர் சி.வி.சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Leave a Comment