டெல்லி அரசு இரண்டு நாட்களில் ”plasma bank” அமைக்க உள்ளது.!

டெல்லி அரசு இரண்டு நாட்களில் ‘பிளாஸ்மா வங்கி’ அமைக்க உள்ளது.

புது டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இரண்டு நாட்களில் ஒரு ‘பிளாஸ்மா வங்கி’ செயல்படுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்துள்ளார். டெல்லி அரசாங்கத்தால் நடத்தப்படும் எல்.என்.ஜே.பி மருத்துவமனை இந்த சிகிச்சையை 35 பேருக்கு வழங்கியது, அவர்களில் 34 பேர் குணடைந்துள்ளார்கள் மற்றொரு தனியார் மருத்துவமனை 49 நோயாளிகளுக்கு வழங்கியதில் 46 பேர் குணடைந்தனர் என தெரிவிக்கப்படவுள்ளது .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.