தலைவலி பிரச்சனையால கஷ்டப்படுறீங்களா….? அப்ப இதை செய்து பாருங்க….!!!

இன்று அநேகமானோர் அதிகமாக, அடிக்கடி பாதிக்கப்படும் நோய் என்னவென்றால் தலைவலி தான். இதற்கு காரணம், வேலை பார்க்கும் இடங்களில் உள்ள அழுத்தம், பிரச்சனை மற்றும் அதிக யோசனை இவையே அதிகமாக தலைவலி ஏற்படுத்துவதற்கு முழுமுதல் காரணம் ஆகும்.

இதற்க்கு சிறந்த நிவாரணியாக இம்முறை உள்ளது. இதனை செய்தால் உடனடியாக தலைவலியில் இருந்து விடுபடலாம்.

செய்முறை :

அதிகமான தலைவலி இருக்கும் போது, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment