வெளிநாட்டு மதுபானம் மீதான வரி உயர்கிறது….!!!

அரசு வருவாயை பெருக்கும் வகையில், வெளிநாட்டு மதுபானம் மீதான வரி உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசு வருவாயை பெருக்கும் வகையில், வெளிநாட்டு மதுபானம் மீதான வரி உயர உள்ளது. இதனையடுத்து 14.5 வரி உயர்வால் மதுபானங்களுக்கு விலை உயர்கிறது. மேலும் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலையும் உயர்கிறது. இது குடிமகன்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment