தமிழகத்தில் 6 ஐ.எஸ்.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.!

தமிழக அரசு, 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது.

ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று.  அப்படித்தான் தற்போது தமிழக அரசு, 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. அவர்களை வெவ்வேறு துறைக்கு முக்கிய பொறுப்பில் அமர்த்தியுள்ள்ளது தமிழக அரசு.

மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஜவகர், கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, ஆனந்த், மதுமதி ஆகியோர் தான் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஐ..ஏ.எஸ் அதிகாரி ஜவஹர் நியமனம். செய்யப்பட்டுள்ளார்.  அத்துடன் பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளராக மணிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக மங்கலராம் ஷர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment