உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு

2017 ஆண்டுக்கான உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பில் பங்கேற்ற மீராபாய் சானு இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இறுதியில் தங்கம் வென்றார். தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி ,காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி உட்பட பல அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.