மக்களை அச்சுறுத்தும் கரடி! கரடியை துரத்த ஓநாய் ரோபோக்கள்!

ஜப்பான் நாட்டின் ஹொகாய்தா தீவில் இருக்கிறது  தகிக்காவா நகரம். இந்த வனத்தை ஒட்டிய நகரில் கரடிகளின் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டில் அந்த தீவில் கரடிகளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கரடி தாக்கி இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இதனை தடுப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இதனையடுத்து கரடிகளுக்கு புகுவதை தடுக்க ஒரு முயற்சியாக ராட்சச ஓநாய்களை பயன்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. … Read more