டிவிவி தினகரன் குடும்பத்தினர் மது ஆலைகளை மூடாதது ஏன்? : அமைச்சர் தங்கமணி கேள்வி..!

படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்த உடனேயே டிவிவி தினகரன் குடும்பத்தினர் மது ஆலைகளை மூட வேண்டியதுதானே என அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார். மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறிவிட்டு, கடந்த மே மாதம் 810 கடைகளை திறக்க அரசாணை வெளியிட்டது சரியா என்று பேரவையில் தினகரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல படிப்படியாக மதுவிலக்கு என அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் 1000 … Read more