தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!
தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அரியலூர், ராமநாதபுரம், கடலூர், நெல்லை, தூத்துக்குடி , மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தஞ்சை, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் … Read more