தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தகவல் தெரிவித்துள்ளது.  குமரிக்கடல் மற்றும் இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அரியலூர், ராமநாதபுரம், கடலூர், நெல்லை, தூத்துக்குடி , மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தஞ்சை, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் … Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று விழுப்புரம்,புதுவை,காரைக்கால், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை , சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில்= கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு. இது தொடர்பாக தென்மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் மணம்பூண்டி யில் 17 செ.மீ மழையும், கள்ளக்குறிச்சி திருக்கோவிலூரில் 16. செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த வருகின்ற 2 … Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

இன்று தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். குமரிக்கடல் மற்றும் இலங்கையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு. மேலும் இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணத்தால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு. மேலும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு … Read more

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு ..!

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.  வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகதம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது வருகிறது. அதனை தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு … Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது.!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு கடலோரா மாவட்டங்களில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேசுகையில், மன்னர் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு … Read more

#BREAKING: 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம்.!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், 12 மணி நேரத்தில் புரேவி புயல் உருவாகிறது. வங்கக் கடலில் கன்னியாகுமரியில் இருந்து 860 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. இலங்கை திரிகோணமலையில் இருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. இதனால், இலங்கை கடந்த பிறகு … Read more

தமிழகத்தில் இயல்பை விட 14 சதவீதம் மழை குறைவு – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

தமிழகத்தில் இயல்பை விட 14 சதவீத மழை குறைவு என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் குளம்போல காட்சியளிக்கிறது. இந்தநிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தில் கனமழை … Read more

#RedAlert: வங்க கடலில் புயல்; தமிழகத்தில் 3 நாட்கள் அதீத கனமழை பெய்யும்.!

வங்க கடலில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது, அந்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலைகொண்டு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறவும் புதிய புயல் உருவாகவும் வாய்ப்புள்ளது … Read more

வருகிறதா புரெவி புயல்.? வலுபெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை ஆய்வு மையம எச்சரிக்கை

டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது, அந்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலைகொண்டு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறும் என்றும் புதிதாக உருவாகும் … Read more

#HevayRain: தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இன்றும், நாளையும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் நவம்பர் 30-ஆம் தேதி தென்தமிழகம், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், வருகின்ற டிசம்பர் 1ம் தேதி தென் தமிழகத்தில் கனமழை முதல் மிதமான … Read more