பரபரப்பு.! மருத்துவர் கட்டாயப்படுத்தியதால் உயிரிழந்த பெண்.!

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினர்கள் எதிர்ப்பையும் மீறி மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை அளித்ததே உயிரிழப்புக்கு காரணம். திருவண்ணாமலை உள்ள செய்யாறு அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வினித்ரா என்ற பெண் பிரசவத்திற்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு சுக பிரசவம் இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், வினித்ரா … Read more