ரூ.500 கோடி சொத்து இருப்பது தவறான செய்தி.. நாங்கள் சிரமத்தில் இருக்கிறோம்.. விகாஸ் துபே மனைவி.!

சமீபத்தில்  பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்டார். விகாஸ் துபே மனைவி நேற்று கூறுகையில், தனது கணவர் குற்றத்தின் பாதையை விட்டு வெளியேற முயற்சிக்கவில்லை என்று கூறினார், இப்போது அவர் இறந்துவிட்டதால் குடும்பம் மிகுந்த சோகத்தில் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விகாஸ் துபே வாங்கியதாகக் கூறப்படுவது குறித்து கூறிய விகாஸ் துபே  மனைவி,  “அந்த செய்தி போலி ” என்றும், கணவர் தங்களைத் தற்காத்துக் கொள்ள குடும்பத்தை விட்டு வெளியேறி விட்டார் என்றும் … Read more