நிலவில் கால் வைத்தார்கள் என்பது கட்டு கதையா..? சர்சையை கிளப்பும் வீடியோ..!!

நிலவில் மனிதன் கால்பதித்தது மானுடகுலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில் நிலவில் மனிதன் கால்வைத்தது உண்மையில்லை என்ற இன்னொரு வீடியோ வெளியானது. நிலவில் மனிதன் கால்பதித்தான் என்பது பொய், அது ஏதோ ஒரு இடத்தில் ஷூட்டிங் எடுக்கப்பட்டதாகும் என்றும், நாசா உண்மையைக் கூறவில்லை என்றும் பலரும் விமர்சித்தே வந்துள்ளனர்.1969ஆம் ஆண்டு அப்பல்லோ நிலவில் இறங்கியதிலிருந்தே பலரும் நிலவில் மனிதன் கால் வைத்ததாகக் காட்டப்படும் வீடியோ போலியானது, நாசா ஏமாற்றுகிறது என்று விமர்சித்து வந்தார்கள். சமீபத்தில் … Read more

"தனக்கு தானே திருமணம்" பெற்றோர் வற்புறுத்தலே காரணம்…

32 வயதான லுலு பெற்றோரை சமாதனப்படுத்த தன்னைத் தானேதிருமணம் செய்து கொண்டார். லுலு ஜெமிமா 32 வயதான இவரை நீண்ட நாளாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தனர். இறுதியாக, பெற்றோரின் கோரிக்கைய ஏற்ற லுலு திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார். உகாண்டா நாட்டைச் சேர்ந்த லுலு ஆக்ஸ்ஃபோர்டு பல்கழைக்கழகத்தின் மாணவி ஆகஸ்ட் 27ம் தேதி தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். இது குறித்து டெய்லி மெயில் கூறுகையில், உகாண்டாவில் நடைபெற்ற லுலுவின் திருமணத்திற்கு … Read more

"கல்லறை வரை காதல் " நெகிழ்ச்சியடைய வைத்த புகைப்படங்கள்..!!

வட அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஜெசிகா மற்றும் கெண்டல் ஜேம்ஸ். இருவரும் காதலித்து வந்தனர்.இவர்களுக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.தீயணைப்புத்துறை வீரராக பணியாற்றி வந்த ஜேம்ஸ் கடந்த நவம்பர் மாதத்தில்   எதிர்பாராத விதமாக கார் விபத்தில்  உயிரிழந்தார்.இதனால் அதிர்ச்சியில் உறைந்த ஜெசிகா, தன் காதலனின் நினைவை வேறு விதமாகக் போற்ற முடிவு செய்தார். தங்கள் இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமண நாளான செப்.29-ம் தேதி, தங்களின் பாரம்பரிய திருமண உடையான … Read more

வைரலாக பரவிவரும் நடிகை அதுல்யாவின் புகைப்படம்!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் நடிகைகளில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் .   அவர் தற்போது நடித்துவரும் நாடோடிகள் படத்தின் ஷூட்டிங்கில் தான் அவருக்கு திருமணம் நடப்பது போன்ற சீன் இன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை அதுல்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.அது அனைவராலும் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. சமுத்திரக்கனி இயக்கும் இந்த படத்தில் அஞ்சலி சசிக்குமார் லீட் ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.