#BREAKING: மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது!

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்பட்டுள்ளார். சிவசேனா கட்சி தொண்டர்கள் தொடர் போராட்டங்கள் காரணமாக நாராயண் ராணேவை ரத்னகிரி காவல்துறையினர் கைது செய்தனர். சுதந்திர தின விழாவில் நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை தவறாக குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே குறித்து மத்திய அமைச்சர் ராணே அவதூறாக பேசியதாக புகார் … Read more