மைதானத்திற்குள் தேனீக்கள் புகுந்ததால் மைதானத்தில் குப்புறப்படுத்த வீரர்கள்!வைரலாகும் புகைப்படம் !

இன்றைய போட்டியில் இலங்கை , தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி  செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி ஆட்டம் தொடக்கத்திலேயே  தொடக்க வீரரான திமுத் கருணாரத்ன ரன்கள் ஏதும் எடுக்காமல்  வெளியேறினார். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து … Read more