திருவண்ணாமலை மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அறிவித்த ஆட்சியர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக திருவண்ணாமலையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். DINASUVADU

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை..! ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவண்ணாமலைக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் மகா தீபத்தையொட்டி வரும் நவ.23ம் தேதியும் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளையும் நவ.23 தேதியும் அம்மாவட்டத்திற்கு  விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். DINASUVADU