வரலாற்றில் முதல் முறை..திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.140.34 கோடி உண்டியல் காணிக்கை!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக ரூ.140.34 கோடி உண்டியல் காணிக்கை என தகவல். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 22.22 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து காணிக்கையாக ரூ.140.34 கோடி செலுத்தியுள்ளனர். திருப்பதி கோயிலில் 1.5 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, 10.85 லட்சம் தலைமுடி காணிக்கை, 47.74 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது … Read more

9-வது நாள் நவராத்திரி விழா.! ஏழுமலையானுக்கு காணிக்கையாக 12.48கோடி ரூபாய்.!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9 வது நாளில் 12 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், கடந்த 9 நாட்களில் திருப்பதியில் 1லட்சத்து 57ஆயிரத்து 966 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும், அதில் 50,791பேர் தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், கோவிலில் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி வழங்க கோரி திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தை … Read more