முதல் நாள் வசூல் : எந்த படம் அதிகம்.? திரௌபதியா? கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தாலா?

தமிழ் சினிமாவில் நேற்று 2 திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதில் துல்கர் சல்மான் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியான தமிழ் படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் துல்கரின் 25வது படமாகும். மேலும் இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருக்கிறார். மற்றோரு படமான வண்ணாரப் பேட்டை படத்தை இயக்கிய மோகன் என்பவர் திரௌபதி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த 2 படமே வெவ்வேறு விசயத்தை அம்பலப்படுத்தியுள்ளன. சென்னையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13 … Read more