கொலை வழக்கு: சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு  ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு  ஆயுள் தண்டனை விதித்த  சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை  உறுதி செய்தது உச்சநீதிமன்றம். ஜீவஜோதி என்பவர் சரவணபவன் உணவக மேலாளரின் மகள் ஆவார்.ஜீவஜோதியின் கணவர் பெயரை பிரின்ஸ் சாந்தகுமார் ஆகும். ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் சரவணபவன் உணவகத்தில்வேலையாளாக பணியாற்றி வந்தார்.கடந்த  2001-ஆம் ஆண்டு ஜீவஜோதியை மறுமணம் செய்து கொள்ள சரவணபவனின் உரிமையாளர் ராஜகோபால் விருப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்  இதற்கு இடையூறாக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் இருந்ததாக ராஜகோபால் கருதினார்.இதனால் ஜீவஜோதியின் கணவர் … Read more