தொழிலாளர்கள் பயத்தை போக்க ஒரு நாள் இரவு முழுவதும் சுடுகாட்டில் தங்கிய எம்.எல்.ஏ..!

கடந்த வெள்ளிக்கிழமை ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ நிம்மல ராம நாயுடு அங்குள்ள சுடுகாடு ஒன்றில் படுத்து தூங்கியுள்ளார். அந்த சுடுகாட்டில் பேய்கள் நடமாடுவதாக கூறப்பட்டதை அடுத்து அவர் இந்த செயலை செய்துள்ளார் . இது குறித்து அவர் கூறும் போது எம்.எல்.ஏ. நாயுடு, அங்கு பேய்கள் அல்லது ‘தீய சக்திகள்’ இல்லை என்று தொழிலாளர்கள் நம்புவதற்கு தூங்கினதாக கூறி உள்ளார். சுடுகாட்டை நவீனமயப்படுத்துவதற்கான அவரது முயற்சி மற்றும் கழிவறைகள் மற்றும் ஒரு பூங்கா … Read more