புதுச்சேரியில் பரபரப்பு! திடீரென சரிந்து விழுந்த 3 அடுக்குமாடி கட்டிடம்!

Collapsed 3-storey building

புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் அருகே கட்டப்பட்ட 3 மாடி கட்டிடம் அடியோடு சரிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி ஆட்டுப்பட்டியில் இருக்கும் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தான் சாவித்திரி இவர் அரசு இலவசமாக கொடுத்த இடத்தில் தனது சொந்த செலவில் 3 மாடி வீடு கட்டி வந்துஇருக்கிறார். வீடுகட்டும் கட்டுமான பணிகள் எல்லாம் முடிவடைந்த நிலையில், இந்த வீட்டின் புதுமனை புகுவிழா அடுத்த மாதம் நடைபெறவும் திட்டமிடப்பட்டு இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றோரு புறம் … Read more