நீரஜ் ஒரு ஒலிம்பிக் சாம்பியனாக இருக்கலாம்;ஆனால் நான் இன்னும் பயப்படுகிறேன்? – தேஜஸ்வின்..!

நீரஜ் சோப்ரா ஒரு ஒலிம்பிக் சாம்பியனாக இருக்கலாம் ஆனால் அவருடன் ஒரு அறையைப் பகிர நான் இன்னும் பயப்படுகிறேன் என்று தேஜஸ்வின் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்ததன் மூலம் தொடர்ந்து அடுத்தடுத்த … Read more