தமிழக முதல்வரை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர்.!

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் நேரில் சந்தித்து, சுமார் ஒரு மணி நேர சந்திப்புக்கு பிறகு பேசிய பாகவி, சிஏஏ, என்ஆர்பி, என்ஆர்சி ஆகியவற்றின்  … Read more