மே 30-ஆம் தேதி வானத்தை ஒளிரச் செய்யவுள்ள விண்கல் மழை! – விஞ்ஞானிகள் தகவல்

வரும் 30-ஆம் தேதி இரவு முதல் 31 அதிகாலை வரை வானில் விண்கல் மழையை காணலாம் என விஞ்ஞானிகள் தகவல். சில நேரங்களில், வானியல் ஆச்சரியங்கள் நிறைந்ததாக காணப்படும். குறிப்பாக ஒரு சிறிய வால் நட்சத்திரத்தின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக தொலைநோக்கியின் உதவியின்றி பார்க்க முடியாத அளவுக்கு மங்கலாக இருக்கும். ஆனால் 1995- இல், அது திடீரென எதிர்பாராத விதமாகவும் பிரகாசமாகி வெறும்  கண்ணால் பார்த்ததாக தகவல் கூறப்படுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வு வருகின்ற மே … Read more