காட்டுப்பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட மாணவர் கைது.!

முயல், காட்டுப்பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட கல்லூரி மாணவர் கைது.  விருதுநகர் மாவட்டத்தில் முயல், காட்டுப்பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட கல்லூரி மாணவர் சிவா என்பவரை காவல்த்துறை கைது செய்துள்ளது. ராஜபாளையம் அருகே குடல்பூரிநத்தம் வனப்பகுதியில் முயல், காட்டுப்பன்றியை வேட்டையாடி வந்ததால் போலீசார் கைது செய்துள்ளனர்.