விருதுநகர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் தொடங்கியது..!!

விருதுநகர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் தொடங்கியது தேரோட்டத்தை எம்.எல்.ஏ சந்திர பிரபா, ஆட்சியர் சிவஞானம் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.மக்கள் எராளமனோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். DINASUVADU