ஒரு வரலாற்று பயணத்தின் நாட்குறிப்பு…
‘சங்கர், கோகுல், இளவரசன் என எத்தனைஎத்தனை கொலைகளடா அத்தனை கொலையும் சாதியால் என்றால்சாதியை வெட்டி புதைத்திடடா’‘வீதியிலே சாலையிலே பயணம் வருகின்றோம் சாதி எனும் இழிவகற்ற தோழர்கள் வருகின்றோம்’வெண்புறாவின் வார்த்தைகள் கரிசல் கருணாநிதியின் குரலில் உயிர்பெற்று அழைக்கிறது. செம்படையின் கம்பீரத்தோடு கால்கள் விறைத்து பாதங்கள் முன்னேறுகின்றன. தார்ச்சாலைகளும், புழுதி படிந்த மண் சாலைகளும்பின்னோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இதோ சேலம் மாவட்ட எல்லையை கடப்பதற்கு சில கிலோ மீட்டர்களே எஞ்சியிருக்கின்றன.பாதுகாப்பிற்காக எங்களோடு வந்து கொண்டிருந்த காவல் ஆய்வாளருக்கு அலைபேசியில் … Read more