சோன்பத்ரா வான்வழிப் பாதை விமான நிலையமாக மாற்றப்படும் – யோகி ஆதித்யநாத்

சோன்பத்ரா வான்வழிப் பாதை விமான நிலையமாக மாற்றப்பட வேண்டும் என  யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சோன்பத்ராவில் உள்ள வான்வழிப் பாதை விமான நிலையமாக மாற்றப்படும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த புதன்கிழமை அறிவித்தார். மிர்சாபூர், படோஹி மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களை உள்ளடக்கிய மிர்சாபூர் பிரிவில் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த பின் இதை தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது எம்.பி. நிதியிலிருந்து அவர் பங்களித்த திட்டத்தை துவக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து … Read more