நடிகர் சல்மான் கானுக்கு பாம்புக்கடி!

பாலிவுட் நடிகர் சல்மான் கானை இன்று காலை அவரது பண்ணை வீட்டில் விஷமற்ற பாம்பு கடித்துள்ளது. மும்பையில் உள்ள பண்ணை வீட்டில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை விஷமில்லாத பாம்பு கடித்துள்ளது. இதன் பிறகு சல்மான் உடனடியாக காமோத்தேயில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சில மணிநேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சல்மான் கான் தற்போது அவர் குணமடைந்து வருகிறார் என்றும் ஆனால், சல்மானோ அல்லது அவரது குழுவினரோ இது குறித்து எந்த அறிக்கையும் … Read more

2000 முதல் 2019 இந்தியாவில் 1.2 மில்லியன் மக்கள் பாம்பு கடித்து உயிரிழப்பு ஆய்வில் தகவல்.!

உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 81,000 முதல் 138,000 பேர் வரை பாம்பு கடியால் இறப்பதாக தெரிவித்துள்ளது. இதில் கிட்டத்தட்ட பாதி பேர் இந்தியாவில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2000 முதல் 2019 வரை கிட்டத்தட்ட 1.2 மில்லியன் மக்கள் பாம்பு கடித்த இறந்தனர். மேலும் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த இறப்புகளை  தவிர்க்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. டொரொன்டோவை தளமாகக் கொண்ட ஒரு கூட்டு … Read more