போக்சோ வழக்கு போடப்பட்ட தடகள பயிற்சியாளர்,தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி..!

போக்சோ உள்ளிட்ட 5 வழக்குகள் வழக்கு போடப்பட்ட தடகள பயிற்சியாளர் நாகராஜன்,தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து,இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதில்,PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து,பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார்கள் அளிக்கலாம் என்றும்,அவர்களது பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும்,அதன்படி,புகார் அளிக்க 94447 72222 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் … Read more

பேய் ஓட்டுவதாக கூறி தூக்கமாத்திரை கொடுத்து கர்ப்பமாக்கிய பூசாரி!

பேய் ஓட்டுவதாக கூறி தூக்கமாத்திரை கொடுத்து கர்ப்பமாக்கிய பூசாரியை சரமாரியாக தாக்கிய மக்கள். தெலுங்கானா மாநிலத்தில் ஆதிலாபாத் எனும் பகுதியை சேர்ந்த தம்பதியினரின்  15 வயது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி மந்திரவாதியை அணுக வேண்டும் என்ற காரணத்திற்காக அம்மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் எனும் மாவட்டத்தில் பூசல காலனி பகுதியை சேர்ந்த பிரசாத் எனும் 42 வயதுடைய மந்திரவாதியிடம் சென்றுள்ளனர். அங்கு இவர் கடந்த சில வருடங்களாக பூஜை செய்து பேய் ஓட்டுவது, தீராத நோய்களை தீர்ப்பது … Read more