டெல்லில் 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை.! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.!

டெல்லியில் 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  டெல்லில் கடந்த (டிசம்பர் 21) புதன்கிழமை அன்று பால்ஸ்வா டெய்ரி பகுதியில், 5 வயது சிறுமி தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியை ஒருவர் கடத்தி சென்றார். விளையாடி கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் தேடி , அருகில் உள்ள பூங்காவில் கண்டுபிடுத்துள்ளனர். கடத்தப்பட்ட அச்சிறுமியை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு … Read more