மூத்த அரசு அதிகாரிகளே உஷார்.! கண்காணித்து கட்டாய ஓய்வு அளிக்கவுள்ள மத்திய அரசு.!?

30 வருட பணி அனுபவம் வைத்திருந்து 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள், பணிக்கு சரியான வருகை பதிவு இல்லாதவர்கள் ஆகியோர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். மத்திய அரசானது ஊழல் வழக்கில் சிக்கிய அதிகாரிகள் மற்றும் பணியில் சோம்பலுடன் இருக்கும் அதிகாரிகளை கட்டாய ஓய்வு அளிக்க உள்ளதாக தற்போது வெளியாகியுள்ளது. இதற்காக இரண்டு IAS அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாம். அதாவது, 30 வருட … Read more