பாலியல் தொல்லை – பள்ளி தாளாளரை சிறையில் அடைக்க உத்தரவு!

பாலியல் தோலை புகாரில் கைதான பள்ளி தாளாளர் வினோத் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைப்பு. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கைதான பள்ளி தாளாளர் வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவையடுத்து 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்டார் வினோத். கவுன்சிலின் தருவதாக திருநின்றவூர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தாக தாளாளர் மீது குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதன்பின், பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு தலைமைறைவான தாளாளர் வினோத் கோவாவில் … Read more