தமிழ், சமஸ்கிருதம் மொழிகள் வளமிக்கவை – ஆளுநர்

சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரேஸை மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என ஆளுநர் உரை. திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, இந்திய சுதந்திர போராட்டம் மக்களை மையமாக கொண்டு ஆவணப்படுத்தப்பட்டு, திருத்தி எழுந்தப்பட வேண்டும். சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரேஸை மட்டும் மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய மொழிகளை விட நமது தமிழ், சமஸ்கிருதம் மொழிகள் வளம் மிக்கவை. ஆங்கில மொழிதான் உயர்ந்தது என்ற எண்ணம் … Read more