சாதகமான வானிலைக்காக காத்திருக்கிறோம் : நாசா

வானிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதுடன், சாதகமான வானிலைக்காக காத்திருக்கிறோம். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 2 விண்வெளி வீரர்களை, விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம், நாசாவை சேர்ந்த ராபெர்ட் பென்கன் மற்றும் டக்லஸ் ஹர்லி ஆகியோர் விண்ணில் பறப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.  இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் வானிலை சாதகமான சூழ்நிலையில் இல்லாததால், நாசா மாற்றும் … Read more