பிரான்ஸிலிருந்து,இந்தியாவுக்கு வரும் புதிய 4 ரஃபேல் போர் விமானங்கள்…!

பிரான்ஸ் நாட்டில் இருந்து 5 வது தவணை முறையில்,புதிய 4 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. பிரான்ஸ் நாட்டில் உள்ள டஸ்ஸால்ட் ஏவியேசன் என்ற நிறுவனத்திடம் இருந்து,ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக,கடந்த 2016 ஆம் ஆண்டு அந்நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனம் இதுவரை 14 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிடம் கொடுத்துள்ளது. இந்த நிலையில்,இந்தியாவில் இருந்து 5 நாள் சுற்றுப்பயணமாக … Read more